சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
Tamil Indian Revised Version
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
Tamil Easy Reading Version
நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
Thiru Viviliam
⁽நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;␢ ஏனெனில்,␢ ஆண்டவரே எனக்கு ஆதரவு.⁾
King James Version (KJV)
I laid me down and slept; I awaked; for the LORD sustained me.
American Standard Version (ASV)
I laid me down and slept; I awaked; for Jehovah sustaineth me.
Bible in Basic English (BBE)
I took my rest in sleep, and then again I was awake; for the Lord was my support.
Darby English Bible (DBY)
I laid me down and slept; I awaked, for Jehovah sustaineth me.
Webster’s Bible (WBT)
I cried to the LORD with my voice, and he heard me from his holy hill. Selah.
World English Bible (WEB)
I laid myself down and slept. I awakened; for Yahweh sustains me.
Young’s Literal Translation (YLT)
I — I have lain down, and I sleep, I have waked, for Jehovah sustaineth me.
சங்கீதம் Psalm 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
I laid me down and slept; I awaked; for the LORD sustained me.
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| שָׁכַ֗בְתִּי | šākabtî | sha-HAHV-tee | |
| וָֽאִ֫ישָׁ֥נָה | wāʾîšānâ | va-EE-SHA-na | |
| הֱקִיצ֑וֹתִי | hĕqîṣôtî | hay-kee-TSOH-tee | |
| כִּ֖י | kî | kee | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| יִסְמְכֵֽנִי׃ | yismĕkēnî | yees-meh-HAY-nee |
Cross Reference
சங்கீதம் 4:8
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
லேவியராகமம் 26:6
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
நீதிமொழிகள் 3:24
நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
யோபு 11:18
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
நீதிமொழிகள் 18:10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
நீதிமொழிகள் 14:26
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
சங்கீதம் 127:2
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
சங்கீதம் 66:9
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6
ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
Tags நான் படுத்து நித்திரை செய்தேன் விழித்துக்கொண்டேன் கர்த்தர் என்னைத் தாங்குகிறார்
Psalm 3:5 in Tamil Concordance Psalm 3:5 in Tamil Interlinear Psalm 3:5 in Tamil Image