Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 38:40 in Tamil

Home Bible Job Job 38 Job 38:40

யோபு 38:40
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

Tamil Indian Revised Version
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

Tamil Easy Reading Version
அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன. அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன.

Thiru Viviliam
⁽குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,␢ குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.⁾

Job 38:39Job 38Job 38:41

King James Version (KJV)
When they couch in their dens, and abide in the covert to lie in wait?

American Standard Version (ASV)
When they couch in their dens, `And’ abide in the covert to lie in wait?

Darby English Bible (DBY)
When they crouch in [their] dens, [and] abide in the thicket to lie in wait?

World English Bible (WEB)
When they crouch in their dens, And lie in wait in the thicket?

Young’s Literal Translation (YLT)
When they bow down in dens — Abide in a thicket for a covert?

யோபு Job 38:40
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
When they couch in their dens, and abide in the covert to lie in wait?

כִּיkee
יָשֹׁ֥חוּyāšōḥûya-SHOH-hoo
בַמְּעוֹנ֑וֹתbammĕʿônôtva-meh-oh-NOTE
יֵשְׁב֖וּyēšĕbûyay-sheh-VOO
בַסֻּכָּ֣הbassukkâva-soo-KA
לְמוֹlĕmôleh-MOH
אָֽרֶב׃ʾārebAH-rev

Cross Reference

யோபு 37:8
அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.

ஆதியாகமம் 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?

எண்ணாகமம் 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

எண்ணாகமம் 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.


Tags சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ
Job 38:40 in Tamil Concordance Job 38:40 in Tamil Interlinear Job 38:40 in Tamil Image