யோபு 32:15
அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
Tamil Indian Revised Version
அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது.
Tamil Easy Reading Version
“யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள். அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை. அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
Thiru Viviliam
⁽அவர்கள் மலைத்துப் போயினர்;␢ மீண்டும் மறுமொழி உரையார்;␢ அவர்கள் ஒரு வார்த்தையும்␢ சொல்வதற்கில்லை.⁾
King James Version (KJV)
They were amazed, they answered no more: they left off speaking.
American Standard Version (ASV)
They are amazed, they answer no more: They have not a word to say.
Bible in Basic English (BBE)
Fear has overcome them, they have no more answers to give; they have come to an end of words.
Darby English Bible (DBY)
They were amazed, they answered no more; words failed them.
Webster’s Bible (WBT)
They were amazed, they answered no more: they left off speaking.
World English Bible (WEB)
“They are amazed. They answer no more. They don’t have a word to say.
Young’s Literal Translation (YLT)
(They have broken down, They have not answered again, They removed from themselves words.
யோபு Job 32:15
அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
They were amazed, they answered no more: they left off speaking.
| חַ֭תּוּ | ḥattû | HA-too | |
| לֹא | lōʾ | loh | |
| עָ֣נוּ | ʿānû | AH-noo | |
| ע֑וֹד | ʿôd | ode | |
| הֶעְתִּ֖יקוּ | heʿtîqû | heh-TEE-koo | |
| מֵהֶ֣ם | mēhem | may-HEM | |
| מִלִּֽים׃ | millîm | mee-LEEM |
Cross Reference
யோபு 6:24
எனக்கு உபதேசம் பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேனே; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
யோபு 29:22
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
மத்தேயு 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 22:22
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
மத்தேயு 22:26
அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
மத்தேயு 22:34
அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
மத்தேயு 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Tags அவர்கள் கலங்கி அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள் அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று
Job 32:15 in Tamil Concordance Job 32:15 in Tamil Interlinear Job 32:15 in Tamil Image