Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 31:35 in Tamil

Home Bible Job Job 31 Job 31:35

யோபு 31:35
ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

Tamil Indian Revised Version
ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

Tamil Easy Reading Version
“ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்! நான் எனது நியாயத்தை விளக்கட்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன். நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.

Thiru Viviliam
⁽என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால்␢ எத்துணை நன்று! இதோ!␢ என் கையொப்பம்; எல்லாம் வல்லவர்␢ எனக்குப் பதில் அளிக்கட்டும்!␢ என் எதிராளி வழக்கை எழுதட்டும்.⁾

Job 31:34Job 31Job 31:36

King James Version (KJV)
Oh that one would hear me! behold, my desire is, that the Almighty would answer me, and that mine adversary had written a book.

American Standard Version (ASV)
Oh that I had one to hear me! (Lo, here is my signature, let the Almighty answer me); And `that I had’ the indictment which mine adversary hath written!

Bible in Basic English (BBE)
If only God would give ear to me, and the Ruler of all would give me an answer! or if what he has against me had been put in writing!

Darby English Bible (DBY)
Oh that I had one to hear me! Behold my signature: let the Almighty answer me! And let mine opponent write an accusation!

Webster’s Bible (WBT)
Oh that one would hear me! behold, my desire is, that the Almighty would answer me, and that my adversary had written a book.

World English Bible (WEB)
Oh that I had one to hear me! (Behold, here is my signature, let the Almighty answer me); Let the accuser write my indictment!

Young’s Literal Translation (YLT)
Who giveth to me a hearing? lo, my mark. The Mighty One doth answer me, And a bill hath mine adversary written.

யோபு Job 31:35
ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
Oh that one would hear me! behold, my desire is, that the Almighty would answer me, and that mine adversary had written a book.

מִ֤יmee
יִתֶּןyittenyee-TEN
לִ֨י׀lee
שֹׁ֘מֵ֤עַֽšōmēʿaSHOH-MAY-ah
לִ֗יlee
הֶןhenhen
תָּ֭וִיtāwîTA-vee
שַׁדַּ֣יšaddaysha-DAI
יַעֲנֵ֑נִיyaʿănēnîya-uh-NAY-nee
וְסֵ֥פֶרwĕsēperveh-SAY-fer
כָּ֝תַ֗בkātabKA-TAHV
אִ֣ישׁʾîšeesh
רִיבִֽי׃rîbîree-VEE

Cross Reference

யோபு 13:21
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.

யோபு 23:3
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து,

யோபு 19:23
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

மத்தேயு 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

சங்கீதம் 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

யோபு 40:4
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

யோபு 38:1
அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு பிரதியுத்தரமாக:

யோபு 35:14
அவருடைய தரிசனம் உமக்குக் கிடக்கிறதில்லை என்று நீ சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.

யோபு 33:10
இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.

யோபு 33:6
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

யோபு 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.

யோபு 27:7
என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.

யோபு 19:11
அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.

யோபு 19:7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.

யோபு 17:3
தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

யோபு 13:24
நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.

யோபு 13:3
சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.


Tags என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும் இதோ சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும் என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு
Job 31:35 in Tamil Concordance Job 31:35 in Tamil Interlinear Job 31:35 in Tamil Image