யோபு 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
Tamil Indian Revised Version
தேவன் தண்டிப்பார் என்றும், அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
Tamil Easy Reading Version
ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை. நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன். அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.
Thiru Viviliam
⁽ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர்␢ எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன்␢ என்னால் எதுவும் இயலாது.⁾
King James Version (KJV)
For destruction from God was a terror to me, and by reason of his highness I could not endure.
American Standard Version (ASV)
For calamity from God is a terror to me, And by reason of his majesty I can do nothing.
Bible in Basic English (BBE)
For the fear of God kept me back, and because of his power I might not do such things.
Darby English Bible (DBY)
For calamity from ùGod was a terror to me, and by reason of his excellency I was powerless.
Webster’s Bible (WBT)
For destruction from God was a terror to me, and by reason of his highness I could not endure.
World English Bible (WEB)
For calamity from God is a terror to me, By reason of his majesty I can do nothing.
Young’s Literal Translation (YLT)
For a dread unto me `is’ calamity `from’ God, And because of His excellency I am not able.
யோபு Job 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
For destruction from God was a terror to me, and by reason of his highness I could not endure.
| כִּ֤י | kî | kee | |
| פַ֣חַד | paḥad | FA-hahd | |
| אֵ֭לַי | ʾēlay | A-lai | |
| אֵ֣יד | ʾêd | ade | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| וּ֝מִשְּׂאֵת֗וֹ | ûmiśśĕʾētô | OO-mee-seh-ay-TOH | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אוּכָֽל׃ | ʾûkāl | oo-HAHL |
Cross Reference
யோபு 13:11
அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
சங்கீதம் 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
2 கொரிந்தியர் 5:11
ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
யோவேல் 1:15
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
ஏசாயா 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.
சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
யோபு 42:5
என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?
யோபு 21:20
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
யோபு 20:23
தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
ஆதியாகமம் 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
Tags தேவன் ஆக்கினையிடுவார் என்றும் அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது
Job 31:23 in Tamil Concordance Job 31:23 in Tamil Interlinear Job 31:23 in Tamil Image