யோபு 24:15
விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
Tamil Indian Revised Version
விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
Tamil Easy Reading Version
விபச்சாரம் செய்பவன் (தகாத நெறியில் ஒழுகுபவன்) இரவுக்காகக் காத்திருக்கிறான். ‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான். ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான்.
Thiru Viviliam
⁽காமுகனின் கண்␢ கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;␢ கண்ணெதுவும் என்னைக் காணாது␢ என்றெண்ணி;␢ முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!⁾
King James Version (KJV)
The eye also of the adulterer waiteth for the twilight, saying, No eye shall see me: and disguiseth his face.
American Standard Version (ASV)
The eye also of the adulterer waiteth for the twilight, Saying, No eye shall see me: And he disguiseth his face.
Bible in Basic English (BBE)
And the man whose desire is for the wife of another is waiting for the evening, saying, No eye will see me; and he puts a cover on his face. And in the night the thief goes about;
Darby English Bible (DBY)
And the eye of the adulterer waiteth for the twilight, saying, No eye shall see me; and he putteth a covering on [his] face.
Webster’s Bible (WBT)
The eye also of the adulterer waiteth for the twilight, saying, No eye shall see me: and disguiseth his face.
World English Bible (WEB)
The eye also of the adulterer waits for the twilight, Saying, ‘No eye shall see me.’ He disguises his face.
Young’s Literal Translation (YLT)
And the eye of an adulterer Hath observed the twilight, Saying, `No eye doth behold me.’ And he putteth the face in secret.
யோபு Job 24:15
விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
The eye also of the adulterer waiteth for the twilight, saying, No eye shall see me: and disguiseth his face.
| וְעֵ֤ין | wĕʿên | veh-ANE | |
| נֹאֵ֨ף׀ | nōʾēp | noh-AFE | |
| שָׁ֤מְרָֽה | šāmĕrâ | SHA-meh-ra | |
| נֶ֣שֶׁף | nešep | NEH-shef | |
| לֵ֭אמֹר | lēʾmōr | LAY-more | |
| לֹא | lōʾ | loh | |
| תְשׁוּרֵ֣נִי | tĕšûrēnî | teh-shoo-RAY-nee | |
| עָ֑יִן | ʿāyin | AH-yeen | |
| וְסֵ֖תֶר | wĕsēter | veh-SAY-ter | |
| פָּנִ֣ים | pānîm | pa-NEEM | |
| יָשִֽׂים׃ | yāśîm | ya-SEEM |
Cross Reference
சங்கீதம் 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 7:9
அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டை வழியாய் நடந்துபோனான்.
எசேக்கியேல் 9:9
அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
எசேக்கியேல் 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
நீதிமொழிகள் 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
சங்கீதம் 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
யோபு 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
2 சாமுவேல் 12:12
நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
2 சாமுவேல் 11:4
அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
யாத்திராகமம் 20:14
விபசாரம் செய்யாதிருப்பாயாக.
ஆதியாகமம் 38:14
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
Tags விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்
Job 24:15 in Tamil Concordance Job 24:15 in Tamil Interlinear Job 24:15 in Tamil Image