Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 11:18 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 11 Nehemiah 11:18

நெகேமியா 11:18
பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.

Tamil Indian Revised Version
பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர்.

Tamil Easy Reading Version
எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர்.

Thiru Viviliam
புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.⒫

Nehemiah 11:17Nehemiah 11Nehemiah 11:19

King James Version (KJV)
All the Levites in the holy city were two hundred fourscore and four.

American Standard Version (ASV)
All the Levites in the holy city were two hundred fourscore and four.

Bible in Basic English (BBE)
All the Levites in the holy town were two hundred and eighty-four.

Darby English Bible (DBY)
all the Levites in the holy city were two hundred and eighty-four.

Webster’s Bible (WBT)
All the Levites in the holy city were two hundred and eighty four.

World English Bible (WEB)
All the Levites in the holy city were two hundred eighty-four.

Young’s Literal Translation (YLT)
All the Levites, in the holy city, `are’ two hundred eighty and four.

நெகேமியா Nehemiah 11:18
பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.
All the Levites in the holy city were two hundred fourscore and four.

כָּלkālkahl
הַלְוִיִּם֙halwiyyimhahl-vee-YEEM
בְּעִ֣ירbĕʿîrbeh-EER
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
מָאתַ֖יִםmāʾtayimma-TA-yeem
שְׁמֹנִ֥יםšĕmōnîmsheh-moh-NEEM
וְאַרְבָּעָֽה׃wĕʾarbāʿâveh-ar-ba-AH

Cross Reference

நெகேமியா 11:1
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

1 இராஜாக்கள் 11:13
ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

தானியேல் 9:24
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

மத்தேயு 27:53
அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:2
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.


Tags பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்
Nehemiah 11:18 in Tamil Concordance Nehemiah 11:18 in Tamil Interlinear Nehemiah 11:18 in Tamil Image