Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 6:8 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 6 Nehemiah 6:8

நெகேமியா 6:8
அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

Tamil Indian Revised Version
அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.

Thiru Viviliam
நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: “நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.”

Nehemiah 6:7Nehemiah 6Nehemiah 6:9

King James Version (KJV)
Then I sent unto him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thine own heart.

American Standard Version (ASV)
Then I sent unto him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thine own heart.

Bible in Basic English (BBE)
Then I sent to him, saying, No such things as you say are being done, they are only a fiction you have made up yourself.

Darby English Bible (DBY)
And I sent to him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thine own heart.

Webster’s Bible (WBT)
Then I sent to him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thy own heart.

World English Bible (WEB)
Then I sent to him, saying, There are no such things done as you say, but you feign them out of your own heart.

Young’s Literal Translation (YLT)
And I send unto him, saying, `It hath not been according to these words that thou art saying, for from thine own heart thou art devising them;’

நெகேமியா Nehemiah 6:8
அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
Then I sent unto him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thine own heart.

וָֽאֶשְׁלְחָ֤הwāʾešlĕḥâva-esh-leh-HA
אֵלָיו֙ʾēlāyway-lav
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
לֹ֤אlōʾloh
נִֽהְיָה֙nihĕyāhnee-heh-YA
כַּדְּבָרִ֣יםkaddĕbārîmka-deh-va-REEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
אַתָּ֣הʾattâah-TA
אוֹמֵ֑רʾômēroh-MARE
כִּ֥יkee
מִֽלִּבְּךָ֖millibbĕkāmee-lee-beh-HA
אַתָּ֥הʾattâah-TA
בוֹדָֽאם׃bôdāmvoh-DAHM

Cross Reference

சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

யோபு 13:4
நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10
அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:7
அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.

யோவான் 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

தானியேல் 11:27
இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய் பேசுவார்கள், ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

சங்கீதம் 38:12
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

சங்கீதம் 36:3
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.


Tags அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்
Nehemiah 6:8 in Tamil Concordance Nehemiah 6:8 in Tamil Interlinear Nehemiah 6:8 in Tamil Image