2 இராஜாக்கள் 21:10
ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது:
Tamil Easy Reading Version
தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்:
Thiru Viviliam
ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
King James Version (KJV)
And the LORD spake by his servants the prophets, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake by his servants the prophets, saying,
Bible in Basic English (BBE)
And the Lord said, by his servants the prophets,
Darby English Bible (DBY)
And Jehovah spoke by his servants the prophets saying,
Webster’s Bible (WBT)
And the LORD spoke by his servants the prophets, saying,
World English Bible (WEB)
Yahweh spoke by his servants the prophets, saying,
Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh by the hand of his servants the prophets, saying,
2 இராஜாக்கள் 2 Kings 21:10
ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:
And the LORD spake by his servants the prophets, saying,
| וַיְדַבֵּ֧ר | waydabbēr | vai-da-BARE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| בְּיַד | bĕyad | beh-YAHD | |
| עֲבָדָ֥יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| הַנְּבִיאִ֖ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Cross Reference
2 நாளாகமம் 33:10
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.
2 நாளாகமம் 36:15
அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
நெகேமியா 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
நெகேமியா 9:30
நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
மத்தேயு 23:34
ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்.
Tags ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது
2 Kings 21:10 in Tamil Concordance 2 Kings 21:10 in Tamil Interlinear 2 Kings 21:10 in Tamil Image