2 இராஜாக்கள் 4:9
அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
Tamil Indian Revised Version
அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
Tamil Easy Reading Version
அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார்.
Thiru Viviliam
அவர் தம் கணவனை நோக்கி, “நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.
King James Version (KJV)
And she said unto her husband, Behold now, I perceive that this is an holy man of God, which passeth by us continually.
American Standard Version (ASV)
And she said unto her husband, Behold now, I perceive that this is a holy man of God, that passeth by us continually.
Bible in Basic English (BBE)
And she said to her husband, Now I see that this is a holy man of God, who comes by day after day.
Darby English Bible (DBY)
And she said to her husband, Behold now, I perceive that this is a holy man of God, who passes by us continually.
Webster’s Bible (WBT)
And she said to her husband, Behold now, I perceive that this is a holy man of God, who passeth by us continually.
World English Bible (WEB)
She said to her husband, See now, I perceive that this is a holy man of God, that passes by us continually.
Young’s Literal Translation (YLT)
and she saith unto her husband, `Lo, I pray thee, I have known that a holy man of God he is, passing over by us continually;
2 இராஜாக்கள் 2 Kings 4:9
அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
And she said unto her husband, Behold now, I perceive that this is an holy man of God, which passeth by us continually.
| וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER | |
| אֶל | ʾel | el | |
| אִישָׁ֔הּ | ʾîšāh | ee-SHA | |
| הִנֵּה | hinnē | hee-NAY | |
| נָ֣א | nāʾ | na | |
| יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| כִּ֛י | kî | kee | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| קָד֣וֹשׁ | qādôš | ka-DOHSH | |
| ה֑וּא | hûʾ | hoo | |
| עֹבֵ֥ר | ʿōbēr | oh-VARE | |
| עָלֵ֖ינוּ | ʿālênû | ah-LAY-noo | |
| תָּמִֽיד׃ | tāmîd | ta-MEED |
Cross Reference
1 தெசலோனிக்கேயர் 2:10
விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
2 இராஜாக்கள் 4:7
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.
1 இராஜாக்கள் 17:24
அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.
1 இராஜாக்கள் 17:18
அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
தீத்து 1:8
அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
மத்தேயு 5:16
இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
2 பேதுரு 3:2
பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.
2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
1 பேதுரு 3:1
அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1 தீமோத்தேயு 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 இராஜாக்கள் 13:1
யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
உபாகமம் 33:1
தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
Tags அவள் தன் புருஷனை நோக்கி இதோ நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்
2 Kings 4:9 in Tamil Concordance 2 Kings 4:9 in Tamil Interlinear 2 Kings 4:9 in Tamil Image