Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 12:31 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 12 1 Kings 12:31

1 இராஜாக்கள் 12:31
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.

Tamil Indian Revised Version
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான்.

Tamil Easy Reading Version
யெரொபெயாமும் உயர்ந்த மலையிடங்களில் ஆலயங்களைக் கட்டினான். அதற்கு ஆசாரியர்களாக இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். (அவன் லேவியர் கோத்திரத்திலிருந்து மட்டும் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை).

Thiru Viviliam
மேலும், அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள்* கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.

1 Kings 12:301 Kings 121 Kings 12:32

King James Version (KJV)
And he made an house of high places, and made priests of the lowest of the people, which were not of the sons of Levi.

American Standard Version (ASV)
And he made houses of high places, and made priests from among all the people, that were not of the sons of Levi.

Bible in Basic English (BBE)
And he made places for worship at the high places, and made priests, who were not Levites, from among all the people.

Darby English Bible (DBY)
And he made a house of high places, and made priests from all classes of the people, who were not of the sons of Levi.

Webster’s Bible (WBT)
And he made a house of high places, and made priests of the lowest of the people, who were not of the sons of Levi.

World English Bible (WEB)
He made houses of high places, and made priests from among all the people, who were not of the sons of Levi.

Young’s Literal Translation (YLT)
And he maketh the house of high places, and maketh priests of the extremities of the people, who were not of the sons of Levi;

1 இராஜாக்கள் 1 Kings 12:31
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
And he made an house of high places, and made priests of the lowest of the people, which were not of the sons of Levi.

וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
אֶתʾetet
בֵּ֣יתbêtbate
בָּמ֑וֹתbāmôtba-MOTE
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
כֹּֽהֲנִים֙kōhănîmkoh-huh-NEEM
מִקְצ֣וֹתmiqṣôtmeek-TSOTE
הָעָ֔םhāʿāmha-AM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
הָי֖וּhāyûha-YOO
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
לֵוִֽי׃lēwîlay-VEE

Cross Reference

2 நாளாகமம் 13:9
நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.

2 இராஜாக்கள் 17:32
அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.

1 இராஜாக்கள் 13:32
அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.

2 நாளாகமம் 11:14
அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.

எண்ணாகமம் 3:10
ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

ஓசியா 12:11
கீலχயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளிலிருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.

எசேக்கியேல் 44:6
இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.

எசேக்கியேல் 16:25
நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,

1 இராஜாக்கள் 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.

உபாகமம் 24:15
அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.


Tags அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்
1 Kings 12:31 in Tamil Concordance 1 Kings 12:31 in Tamil Interlinear 1 Kings 12:31 in Tamil Image