Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 23:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 23 1 Samuel 23:20

1 சாமுவேல் 23:20
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.

Thiru Viviliam
அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர்.⒫

1 Samuel 23:191 Samuel 231 Samuel 23:21

King James Version (KJV)
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king’s hand.

American Standard Version (ASV)
Now therefore, O king, come down, according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him up into the king’s hand.

Bible in Basic English (BBE)
So now, O king, have your soul’s desire and come down, and we, for our part, will give him up into the king’s hands.

Darby English Bible (DBY)
And now, O king, come down according to all the desire of thy soul to come down; and it will be for us to deliver him up into the king’s hand.

Webster’s Bible (WBT)
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king’s hand.

World English Bible (WEB)
Now therefore, O king, come down, according to all the desire of your soul to come down; and our part shall be to deliver him up into the king’s hand.

Young’s Literal Translation (YLT)
And, now, by all the desire of thy soul, O king, to come down, come down, and ours `is’ to shut him up into the hand of the king.’

1 சாமுவேல் 1 Samuel 23:20
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king's hand.

וְ֠עַתָּהwĕʿattâVEH-ah-ta
לְכָלlĕkālleh-HAHL
אַוַּ֨תʾawwatah-WAHT
נַפְשְׁךָ֥napšĕkānahf-sheh-HA
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
לָרֶ֖דֶתlāredetla-REH-det
רֵ֑דrēdrade
וְלָ֥נוּwĕlānûveh-LA-noo
הַסְגִּיר֖וֹhasgîrôhahs-ɡee-ROH
בְּיַ֥דbĕyadbeh-YAHD
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

1 சாமுவேல் 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.

உபாகமம் 18:6
இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,

2 சாமுவேல் 3:21
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு; வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.

1 இராஜாக்கள் 21:11
அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக்கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.

2 இராஜாக்கள் 10:5
ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.

சங்கீதம் 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)

சங்கீதம் 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

நீதிமொழிகள் 11:23
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

நீதிமொழிகள் 29:26
ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.


Tags இப்போதும் ராஜாவே நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும் அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகும் என்றார்கள்
1 Samuel 23:20 in Tamil Concordance 1 Samuel 23:20 in Tamil Interlinear 1 Samuel 23:20 in Tamil Image