நியாயாதிபதிகள் 5:18
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
Tamil Indian Revised Version
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
Tamil Easy Reading Version
“ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து மலைகளின் மேல் போரிட்டனர்.
Thiru Viviliam
⁽செபுலோன் மக்களோ தங்கள்␢ உயிரைப் பணயம் வைத்தனர்.␢ உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!⁾
King James Version (KJV)
Zebulun and Naphtali were a people that jeoparded their lives unto the death in the high places of the field.
American Standard Version (ASV)
Zebulun was a people that jeoparded their lives unto the death, And Naphtali, upon the high places of the field.
Bible in Basic English (BBE)
It was the people of Zebulun who put their lives in danger, even to death, with Naphtali on the high places of the field.
Darby English Bible (DBY)
Zeb’ulun is a people that jeoparded their lives to the death; Naph’tali too, on the heights of the field.
Webster’s Bible (WBT)
Zebulun and Naphtali were a people that jeoparded their lives to death in the high places of the field.
World English Bible (WEB)
Zebulun was a people that jeopardized their lives to the death, Naphtali, on the high places of the field.
Young’s Literal Translation (YLT)
Zebulun `is’ a people who exposed its soul to death, Naphtali also — on high places of the field.
நியாயாதிபதிகள் Judges 5:18
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
Zebulun and Naphtali were a people that jeoparded their lives unto the death in the high places of the field.
| זְבֻל֗וּן | zĕbulûn | zeh-voo-LOON | |
| עַ֣ם | ʿam | am | |
| חֵרֵ֥ף | ḥērēp | hay-RAFE | |
| נַפְשׁ֛וֹ | napšô | nahf-SHOH | |
| לָמ֖וּת | lāmût | la-MOOT | |
| וְנַפְתָּלִ֑י | wĕnaptālî | veh-nahf-ta-LEE | |
| עַ֖ל | ʿal | al | |
| מְרוֹמֵ֥י | mĕrômê | meh-roh-MAY | |
| שָׂדֶֽה׃ | śāde | sa-DEH |
Cross Reference
நியாயாதிபதிகள் 4:10
அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.
நியாயாதிபதிகள் 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:11
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
Tags செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்
Judges 5:18 in Tamil Concordance Judges 5:18 in Tamil Interlinear Judges 5:18 in Tamil Image