நியாயாதிபதிகள் 5:13
மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்.
Tamil Indian Revised Version
மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
Tamil Easy Reading Version
“இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள். கர்த்தருடைய ஜனங்களே! எனக்காக வீரரோடு செல்லுங்கள்!
Thiru Viviliam
⁽அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்␢ பீடு நடைபோட்டனர்.␢ வலியோரை எதிர்த்து நிற்க␢ ஆண்டவரின் மக்கள் என்னிடம்␢ இறங்கி வந்தனர்.⁾
King James Version (KJV)
Then he made him that remaineth have dominion over the nobles among the people: the LORD made me have dominion over the mighty.
American Standard Version (ASV)
Then came down a remnant of the nobles `and’ the people; Jehovah came down for me against the mighty.
Bible in Basic English (BBE)
Then the chiefs went down to the doors; the Lord’s people went down among the strong ones.
Darby English Bible (DBY)
Then down marched the remnant of the noble; the people of the LORD marched down for him against the mighty.
Webster’s Bible (WBT)
Then he made him that remaineth have dominion over the nobles among the people: the LORD made me have dominion over the mighty.
World English Bible (WEB)
Then came down a remnant of the nobles [and] the people; Yahweh came down for me against the mighty.
Young’s Literal Translation (YLT)
Then him who is left of the honourable ones He caused to rule the people of Jehovah, He caused me to rule among the mighty.
நியாயாதிபதிகள் Judges 5:13
மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்.
Then he made him that remaineth have dominion over the nobles among the people: the LORD made me have dominion over the mighty.
| אָ֚ז | ʾāz | az | |
| יְרַ֣ד | yĕrad | yeh-RAHD | |
| שָׂרִ֔יד | śārîd | sa-REED | |
| לְאַדִּירִ֖ים | lĕʾaddîrîm | leh-ah-dee-REEM | |
| עָ֑ם | ʿām | am | |
| יְהוָ֕ה | yĕhwâ | yeh-VA | |
| יְרַד | yĕrad | yeh-RAHD | |
| לִ֖י | lî | lee | |
| בַּגִּבּוֹרִֽים׃ | baggibbôrîm | ba-ɡee-boh-REEM |
Cross Reference
சங்கீதம் 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
சங்கீதம் 75:7
தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
ஏசாயா 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
எசேக்கியேல் 17:24
அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.
தானியேல் 7:18
ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
வெளிப்படுத்தின விசேஷம் 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:9
இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
Tags மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார் கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்
Judges 5:13 in Tamil Concordance Judges 5:13 in Tamil Interlinear Judges 5:13 in Tamil Image