Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 19:41 in Tamil

Home Bible Joshua Joshua 19 Joshua 19:41

யோசுவா 19:41
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

Tamil Easy Reading Version
கீழ்க்கண்ட பகுதிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும் சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

Thiru Viviliam
அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு

Joshua 19:40Joshua 19Joshua 19:42

King James Version (KJV)
And the coast of their inheritance was Zorah, and Eshtaol, and Irshemesh,

American Standard Version (ASV)
And the border of their inheritance was Zorah, and Eshtaol, and Ir-shemesh,

Bible in Basic English (BBE)
And the limit of their heritage was Zorah and Eshtaol and Ir-shemesh

Darby English Bible (DBY)
And the territory of their inheritance was Zoreah, and Eshtaol, and Ir-shemesh,

Webster’s Bible (WBT)
And the border of their inheritance was Zorah, and Eshtaol, and Ir-shemesh,

World English Bible (WEB)
The border of their inheritance was Zorah, and Eshtaol, and Irshemesh,

Young’s Literal Translation (YLT)
and the border of their inheritance is Zorah, and Eshtaol, and Ir-Shemesh,

யோசுவா Joshua 19:41
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
And the coast of their inheritance was Zorah, and Eshtaol, and Irshemesh,

וַיְהִ֖יwayhîvai-HEE
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
נַֽחֲלָתָ֑םnaḥălātāmna-huh-la-TAHM
צָרְעָ֥הṣorʿâtsore-AH
וְאֶשְׁתָּא֖וֹלwĕʾeštāʾôlveh-esh-ta-OLE
וְעִ֥ירwĕʿîrveh-EER
שָֽׁמֶשׁ׃šāmešSHA-mesh

Cross Reference

யோசுவா 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,

நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

நியாயாதிபதிகள் 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

நியாயாதிபதிகள் 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 18:2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

1 நாளாகமம் 2:53
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

2 நாளாகமம் 11:10
அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,


Tags அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது சோரா எஸ்தாவோல் இர்சேமேஸ்
Joshua 19:41 in Tamil Concordance Joshua 19:41 in Tamil Interlinear Joshua 19:41 in Tamil Image