யோசுவா 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
Tamil Indian Revised Version
யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர்.
Thiru Viviliam
யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள்.
King James Version (KJV)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.
American Standard Version (ASV)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of Jehovah.
Bible in Basic English (BBE)
And early in the morning Joshua got up, and the priests took up the ark of the Lord.
Darby English Bible (DBY)
And Joshua rose early in the morning, and the priests carried the ark of Jehovah.
Webster’s Bible (WBT)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.
World English Bible (WEB)
Joshua rose early in the morning, and the priests took up the ark of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Joshua riseth early in the morning, and the priests bear the ark of Jehovah,
யோசுவா Joshua 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.
| וַיַּשְׁכֵּ֥ם | wayyaškēm | va-yahsh-KAME | |
| יְהוֹשֻׁ֖עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker | |
| וַיִּשְׂא֥וּ | wayyiśʾû | va-yees-OO | |
| הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM | |
| אֶת | ʾet | et | |
| אֲר֥וֹן | ʾărôn | uh-RONE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
ஆதியாகமம் 22:3
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
உபாகமம் 31:25
மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:
யோசுவா 3:1
அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக்கடந்து போகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.
யோசுவா 6:6
அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
யோவான் 2:5
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
யோவான் 6:10
இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.
யோவான் 9:6
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
எபிரெயர் 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
Tags யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான் ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்
Joshua 6:12 in Tamil Concordance Joshua 6:12 in Tamil Interlinear Joshua 6:12 in Tamil Image