உபாகமம் 32:1
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
Tamil Indian Revised Version
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
Tamil Easy Reading Version
“வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
Thiru Viviliam
⁽வானங்களே! நான் பேசுவேன்;␢ செவிகொடுப்பீர்:␢ பூவுலகே! என் சொல்லை␢ உற்றுக்கேள்.⁾
King James Version (KJV)
Give ear, O ye heavens, and I will speak; and hear, O earth, the words of my mouth.
American Standard Version (ASV)
Give ear, ye heavens, and I will speak; And let the earth hear the words of my mouth.
Bible in Basic English (BBE)
Give ear, O heavens, to my voice; let the earth take note of the words of my mouth:
Darby English Bible (DBY)
Give ear, ye heavens, and I will speak; And hear, O earth, the words of my mouth!
Webster’s Bible (WBT)
Give ear, O ye heavens, and I will speak; and hear, O earth, the words of my mouth.
World English Bible (WEB)
Give ear, you heavens, and I will speak; Let the earth hear the words of my mouth.
Young’s Literal Translation (YLT)
`Give ear, O heavens, and I speak; And thou dost hear, O earth, sayings of my mouth!
உபாகமம் Deuteronomy 32:1
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
Give ear, O ye heavens, and I will speak; and hear, O earth, the words of my mouth.
| הַֽאֲזִ֥ינוּ | haʾăzînû | ha-uh-ZEE-noo | |
| הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| וַֽאֲדַבֵּ֑רָה | waʾădabbērâ | va-uh-da-BAY-ra | |
| וְתִשְׁמַ֥ע | wĕtišmaʿ | veh-teesh-MA | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אִמְרֵי | ʾimrê | eem-RAY | |
| פִֽי׃ | pî | fee |
Cross Reference
உபாகமம் 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.
ஏசாயா 1:2
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.
உபாகமம் 30:19
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
உபாகமம் 31:28
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
சங்கீதம் 50:4
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
எரேமியா 6:19
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
சங்கீதம் 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
எரேமியா 2:12
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
Tags வானங்களே செவிகொடுங்கள் நான் பேசுவேன் பூமியே என் வாய்மொழிகளைக் கேட்பாயாக
Deuteronomy 32:1 in Tamil Concordance Deuteronomy 32:1 in Tamil Interlinear Deuteronomy 32:1 in Tamil Image