Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 20:4 in Tamil

Home Bible Numbers Numbers 20 Numbers 20:4

எண்ணாகமம் 20:4
நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன;

Tamil Indian Revised Version
நாங்களும் எங்களுடைய மிருகங்களும் இங்கே இறக்கும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன;

Tamil Easy Reading Version
எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா?

Thiru Viviliam
ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா?

Numbers 20:3Numbers 20Numbers 20:5

King James Version (KJV)
And why have ye brought up the congregation of the LORD into this wilderness, that we and our cattle should die there?

American Standard Version (ASV)
And why have ye brought the assembly of Jehovah into this wilderness, that we should die there, we and our beasts?

Bible in Basic English (BBE)
Why have you taken the Lord’s people into this waste, for death to come to us and to our cattle there?

Darby English Bible (DBY)
And why have ye brought the congregation of Jehovah into this wilderness, that we should die there, we and our beasts?

Webster’s Bible (WBT)
And why have ye brought the congregation of the LORD into this wilderness, that we and our cattle should die there?

World English Bible (WEB)
Why have you brought the assembly of Yahweh into this wilderness, that we should die there, we and our animals?

Young’s Literal Translation (YLT)
and why have ye brought in the assembly of Jehovah unto this wilderness to die there, we and our beasts?

எண்ணாகமம் Numbers 20:4
நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன;
And why have ye brought up the congregation of the LORD into this wilderness, that we and our cattle should die there?

וְלָמָ֤הwĕlāmâveh-la-MA
הֲבֵאתֶם֙hăbēʾtemhuh-vay-TEM
אֶתʾetet
קְהַ֣לqĕhalkeh-HAHL
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֶלʾelel
הַמִּדְבָּ֖רhammidbārha-meed-BAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
לָמ֣וּתlāmûtla-MOOT
שָׁ֔םšāmshahm
אֲנַ֖חְנוּʾănaḥnûuh-NAHK-noo
וּבְעִירֵֽנוּ׃ûbĕʿîrēnûoo-veh-ee-ray-NOO

Cross Reference

யாத்திராகமம் 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:39
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத்தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

சங்கீதம் 106:21
எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும் சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,

எண்ணாகமம் 16:41
மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள்.

எண்ணாகமம் 16:13
இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?

எண்ணாகமம் 11:5
நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

யாத்திராகமம் 16:3
நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

யாத்திராகமம் 14:11
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?

யாத்திராகமம் 5:21
அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.


Tags நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன
Numbers 20:4 in Tamil Concordance Numbers 20:4 in Tamil Interlinear Numbers 20:4 in Tamil Image