யாத்திராகமம் 15:5
ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்.
Tamil Indian Revised Version
ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.
Thiru Viviliam
⁽ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல்␢ மூழ்கிப் போயினர்;␢ ஆழங்கள் அவர்களை␢ மூடிக்கொண்டன.⁾
King James Version (KJV)
The depths have covered them: they sank into the bottom as a stone.
American Standard Version (ASV)
The deeps cover them: They went down into the depths like a stone.
Bible in Basic English (BBE)
They were covered by the deep waters: like a stone they went down under the waves.
Darby English Bible (DBY)
The depths covered them; they sank to the bottom as a stone.
Webster’s Bible (WBT)
The depths have covered them: they sunk to the bottom as a stone.
World English Bible (WEB)
The deeps cover them. They went down into the depths like a stone.
Young’s Literal Translation (YLT)
The depths do cover them; They went down into the depths as a stone.
யாத்திராகமம் Exodus 15:5
ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்.
The depths have covered them: they sank into the bottom as a stone.
| תְּהֹמֹ֖ת | tĕhōmōt | teh-hoh-MOTE | |
| יְכַסְיֻ֑מוּ | yĕkasyumû | yeh-hahs-YOO-moo | |
| יָֽרְד֥וּ | yārĕdû | ya-reh-DOO | |
| בִמְצוֹלֹ֖ת | bimṣôlōt | veem-tsoh-LOTE | |
| כְּמוֹ | kĕmô | keh-MOH | |
| אָֽבֶן׃ | ʾāben | AH-ven |
Cross Reference
நெகேமியா 9:11
நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
யாத்திராகமம் 14:28
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
யாத்திராகமம் 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
எரேமியா 51:63
நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,
எசேக்கியேல் 27:34
நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.
யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
மீகா 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மத்தேயு 18:6
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:21
அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
Tags ஆழி அவர்களை மூடிக்கொண்டது கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்
Exodus 15:5 in Tamil Concordance Exodus 15:5 in Tamil Interlinear Exodus 15:5 in Tamil Image