ஆதியாகமம் 42:17
அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான்.
Tamil Easy Reading Version
பின்பு அவர்களை மூன்று நாட்களுக்குச் சிறையில் அடைத்தான்.
Thiru Viviliam
பின்னர், அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.⒫
King James Version (KJV)
And he put them all together into ward three days.
American Standard Version (ASV)
And he put them all together into ward three days.
Bible in Basic English (BBE)
So he put them in prison for three days.
Darby English Bible (DBY)
And he put them in custody three days.
Webster’s Bible (WBT)
And he put them all together into custody three days.
World English Bible (WEB)
He put them all together into custody three days.
Young’s Literal Translation (YLT)
and he removeth them unto charge three days.
ஆதியாகமம் Genesis 42:17
அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.
And he put them all together into ward three days.
| וַיֶּֽאֱסֹ֥ף | wayyeʾĕsōp | va-yeh-ay-SOFE | |
| אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM | |
| אֶל | ʾel | el | |
| מִשְׁמָ֖ר | mišmār | meesh-MAHR | |
| שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet | |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Cross Reference
ஆதியாகமம் 40:4
தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
ஆதியாகமம் 40:7
அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.
ஆதியாகமம் 41:10
பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
லேவியராகமம் 24:12
கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
சங்கீதம் 119:65
கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
ஏசாயா 24:22
அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:3
அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:18
அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
எபிரெயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
Tags அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்
Genesis 42:17 in Tamil Concordance Genesis 42:17 in Tamil Interlinear Genesis 42:17 in Tamil Image