Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 27:35 in Tamil

Home Bible Genesis Genesis 27 Genesis 27:35

ஆதியாகமம் 27:35
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாக வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.

Tamil Easy Reading Version
ஈசாக்கு அவனிடம், “உன் தம்பி என்னை ஏமாற்றிவிட்டான். அவன் வந்து உனது ஆசீர்வாதத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு அவர்; “உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்” என்றார்.

Genesis 27:34Genesis 27Genesis 27:36

King James Version (KJV)
And he said, Thy brother came with subtilty, and hath taken away thy blessing.

American Standard Version (ASV)
And he said, Thy brother came with guile, and hath taken away thy blessing.

Bible in Basic English (BBE)
And he said, Your brother came with deceit, and took away your blessing.

Darby English Bible (DBY)
And he said, Thy brother came with subtilty, and has taken away thy blessing.

Webster’s Bible (WBT)
And he said, Thy brother came with subtilty, and hath taken away thy blessing.

World English Bible (WEB)
He said, “Your brother came with deceit, and has taken away your blessing.”

Young’s Literal Translation (YLT)
and he saith, `Thy brother hath come with subtilty, and taketh thy blessing.’

ஆதியாகமம் Genesis 27:35
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்
And he said, Thy brother came with subtilty, and hath taken away thy blessing.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
בָּ֥אbāʾba
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
בְּמִרְמָ֑הbĕmirmâbeh-meer-MA
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK
בִּרְכָתֶֽךָ׃birkātekābeer-ha-TEH-ha

Cross Reference

ஆதியாகமம் 27:19
அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.

2 இராஜாக்கள் 10:19
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.

யோபு 13:7
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?

மல்கியா 2:10
நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்?

ரோமர் 3:7
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

2 கொரிந்தியர் 4:7
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

1 தெசலோனிக்கேயர் 4:6
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.


Tags அதற்கு அவன் உன் சகோதரன் தந்திரமாய் வந்து உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்
Genesis 27:35 in Tamil Concordance Genesis 27:35 in Tamil Interlinear Genesis 27:35 in Tamil Image