Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 24:42 in Tamil

Home Bible Genesis Genesis 24 Genesis 24:42

ஆதியாகமம் 24:42
அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

Tamil Indian Revised Version
அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால்,

Tamil Easy Reading Version
“இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும்.

Thiru Viviliam
இன்று நான் அந்த நீரூற்றின் அருகில் வந்தவுடன், ‘என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் மேற்கொண்ட பயணத்திற்குக் கருணைகூர்ந்து வெற்றி தாரும்.

Genesis 24:41Genesis 24Genesis 24:43

King James Version (KJV)
And I came this day unto the well, and said, O LORD God of my master Abraham, if now thou do prosper my way which I go:

American Standard Version (ASV)
And I came this day unto the fountain, and said, O Jehovah, the God of my master Abraham, if now thou do prosper my way which I go.

Bible in Basic English (BBE)
And I came today to the water-spring, and I said, O Lord, the God of my master Abraham, if it is your purpose to give a good outcome to my journey,

Darby English Bible (DBY)
And I came this day to the well, and said, Jehovah, God of my master Abraham, if now thou wilt prosper my way on which I go,

Webster’s Bible (WBT)
And I came this day to the well, and said, O LORD God of my master Abraham, if now thou dost prosper my way which I go:

World English Bible (WEB)
I came this day to the spring, and said, ‘Yahweh, the God of my master Abraham, if now you do prosper my way which I go.

Young’s Literal Translation (YLT)
`And I come to-day unto the fountain, and I say, Jehovah, God of my lord Abraham, if Thou art, I pray Thee, making prosperous my way in which I am going —

ஆதியாகமம் Genesis 24:42
அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
And I came this day unto the well, and said, O LORD God of my master Abraham, if now thou do prosper my way which I go:

וָֽאָבֹ֥אwāʾābōʾva-ah-VOH
הַיּ֖וֹםhayyômHA-yome
אֶלʾelel
הָעָ֑יִןhāʿāyinha-AH-yeen
וָֽאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
אִםʾimeem
יֶשְׁךָyeškāyesh-HA
נָּא֙nāʾna
מַצְלִ֣יחַmaṣlîaḥmahts-LEE-ak
דַּרְכִּ֔יdarkîdahr-KEE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha

Cross Reference

நெகேமியா 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

ரோமர் 1:10
நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனால் தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:7
கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டு பேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,

சங்கீதம் 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

எஸ்றா 8:21
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:

ஆதியாகமம் 24:31
அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 24:12
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.


Tags அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்
Genesis 24:42 in Tamil Concordance Genesis 24:42 in Tamil Interlinear Genesis 24:42 in Tamil Image