ஆதியாகமம் 4:20
ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
Tamil Indian Revised Version
ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
Tamil Easy Reading Version
ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான்.
Thiru Viviliam
ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
King James Version (KJV)
And Adah bare Jabal: he was the father of such as dwell in tents, and of such as have cattle.
American Standard Version (ASV)
And Adah bare Jabal: he was the father of such as dwell in tents and `have’ cattle.
Bible in Basic English (BBE)
And Adah gave birth to Jabal: he was the father of such as are living in tents and keep cattle.
Darby English Bible (DBY)
And Adah bore Jabal: he was the father of those who dwell in tents, and [breed] cattle.
Webster’s Bible (WBT)
And Adah bore Jabal: he was the father of such as dwell in tents, and of such as have cattle.
World English Bible (WEB)
Adah gave birth to Jabal, who was the father of those who dwell in tents and have cattle.
Young’s Literal Translation (YLT)
And Adah beareth Jabal, he hath been father of those inhabiting tents and purchased possessions;
ஆதியாகமம் Genesis 4:20
ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
And Adah bare Jabal: he was the father of such as dwell in tents, and of such as have cattle.
| וַתֵּ֥לֶד | wattēled | va-TAY-led | |
| עָדָ֖ה | ʿādâ | ah-DA | |
| אֶת | ʾet | et | |
| יָבָ֑ל | yābāl | ya-VAHL | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| הָיָ֔ה | hāyâ | ha-YA | |
| אֲבִ֕י | ʾăbî | uh-VEE | |
| יֹשֵׁ֥ב | yōšēb | yoh-SHAVE | |
| אֹ֖הֶל | ʾōhel | OH-hel | |
| וּמִקְנֶֽה׃ | ûmiqne | oo-meek-NEH |
Cross Reference
ஆதியாகமம் 4:2
பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
ஆதியாகமம் 4:21
அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
ஆதியாகமம் 25:27
இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
1 நாளாகமம் 2:50
எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
1 நாளாகமம் 4:4
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
எரேமியா 35:9
நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
யோவான் 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
ரோமர் 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,
எபிரெயர் 11:9
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
Tags ஆதாள் யாபாலைப் பெற்றாள் அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்
Genesis 4:20 in Tamil Concordance Genesis 4:20 in Tamil Interlinear Genesis 4:20 in Tamil Image