Context verses 2-samuel 4:12
2 Samuel 4:1

அப்னேர் எப்ரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.

אֶת, אֶת, אֶת
2 Samuel 4:2

சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.

אֶת, אֶת
2 Samuel 4:11

தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப் பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,

אֶת, אֶת
When
כִּ֤יkee
thou
tillest
תַֽעֲבֹד֙taʿăbōdta-uh-VODE

אֶתʾetet
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
not
shall
it
לֹֽאlōʾloh
henceforth
תֹסֵ֥ףtōsēptoh-SAFE
yield
תֵּתtēttate
strength;
her
thee
unto
כֹּחָ֖הּkōḥāhkoh-HA
a
fugitive
לָ֑ךְlāklahk
vagabond
a
and
נָ֥עnāʿna
shalt
thou
be
וָנָ֖דwānādva-NAHD
in
the
earth.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets