Context verses 2-samuel 17:1
2 Samuel 17:9

இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.

וַיֹּ֤אמֶר, אֶל
2 Samuel 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

בֶּן
2 Samuel 17:15

பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.

וַיֹּ֤אמֶר, אֶל
2 Samuel 17:17

யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
2 Samuel 17:18

ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால், அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.

אֶל
2 Samuel 17:24

தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

בֶּן, תִּשְׁעִ֥ים
2 Samuel 17:25

அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

בֶּן
2 Samuel 17:27

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

בֶּן
am
was
And
וַיְהִ֣יwayhîvai-HEE
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
when
בֶּןbenben
old
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
ninety
שָׁנָ֖הšānâsha-NA

וְתֵ֣שַׁעwĕtēšaʿveh-TAY-sha
nine,
and
שָׁנִ֑יםšānîmsha-NEEM
years
appeared
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
to
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Abram,
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him,
אֲנִיʾănîuh-NEE
I
God;
the
אֵ֣לʾēlale
Almighty
שַׁדַּ֔יšaddaysha-DAI
walk
הִתְהַלֵּ֥ךְhithallēkheet-ha-LAKE
before
me,
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
and
be
וֶֽהְיֵ֥הwehĕyēveh-heh-YAY
thou
perfect.
תָמִֽים׃tāmîmta-MEEM