Context verses 2-samuel 12:15
2 Samuel 12:1

கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

אֶל, אֶל
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

אֶל
2 Samuel 12:11

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

אֶל
2 Samuel 12:14

ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

וַיִּרְא֤וּ
saw
The
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
princes
also
of
אֹתָהּ֙ʾōtāhoh-TA
Pharaoh
שָׂרֵ֣יśārêsa-RAY
her,
and
commended
פַרְעֹ֔הparʿōfahr-OH
before
her
וַיְהַֽלְל֥וּwayhallûvai-hahl-LOO
Pharaoh:
אֹתָ֖הּʾōtāhoh-TA
taken
was
woman
אֶלʾelel
the
and
פַּרְעֹ֑הparʿōpahr-OH
house.
into
וַתֻּקַּ֥חwattuqqaḥva-too-KAHK
Pharaoh's
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA


בֵּ֥יתbêtbate


פַּרְעֹֽה׃parʿōpahr-OH