Context verses 2-samuel 1:10
2 Samuel 1:3

தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:4

தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

כִּי
2 Samuel 1:5

சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,

וַיִּקְרָ֨א, אֱלֹהִ֤ים׀
2 Samuel 1:12

சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:17

தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:18

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:21

கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:22

கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:25

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:27

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

אֱלֹהִ֤ים׀, אֱלֹהִ֖ים
it
was
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
land
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
called
And
לַיַּבָּשָׁה֙layyabbāšāhla-ya-ba-SHA
God
dry
אֶ֔רֶץʾereṣEH-rets
the
Earth;
and
the
וּלְמִקְוֵ֥הûlĕmiqwēoo-leh-meek-VAY
gathering
together
waters
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
of
קָרָ֣אqārāʾka-RA
the
called
יַמִּ֑יםyammîmya-MEEM
he
Seas:
וַיַּ֥רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
כִּיkee
and
that
good.
טֽוֹב׃ṭôbtove