Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 4:35 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 4 2 Kings 4:35

2 இராஜாக்கள் 4:35
அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.

Tamil Indian Revised Version
அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.

Tamil Easy Reading Version
பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான்.

Thiru Viviliam
பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக்கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.

2 Kings 4:342 Kings 42 Kings 4:36

King James Version (KJV)
Then he returned, and walked in the house to and fro; and went up, and stretched himself upon him: and the child sneezed seven times, and the child opened his eyes.

American Standard Version (ASV)
Then he returned, and walked in the house once to and fro; and went up, and stretched himself upon him: and the child sneezed seven times, and the child opened his eyes.

Bible in Basic English (BBE)
Then he came back, and after walking once through the house and back, he went up, stretching himself out on the child seven times; and the child’s eyes became open.

Darby English Bible (DBY)
And he returned, and walked in the house to and fro; and went up, and bent over him. And the lad sneezed seven times, and the lad opened his eyes.

Webster’s Bible (WBT)
Then he returned, and walked in the house to and fro; and went up, and stretched himself upon him: and the child sneezed seven times, and the child opened his eyes.

World English Bible (WEB)
Then he returned, and walked in the house once back and forth; and went up, and stretched himself on him: and the child sneezed seven times, and the child opened his eyes.

Young’s Literal Translation (YLT)
and he turneth back and walketh in the house, once hither and once thither, and goeth up and stretcheth himself upon him, and the youth sneezeth till seven times, and the youth openeth his eyes.

2 இராஜாக்கள் 2 Kings 4:35
அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.
Then he returned, and walked in the house to and fro; and went up, and stretched himself upon him: and the child sneezed seven times, and the child opened his eyes.

וַיָּ֜שָׁבwayyāšobva-YA-shove
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
בַּבַּ֗יִתbabbayitba-BA-yeet
אַחַ֥תʾaḥatah-HAHT
הֵ֙נָּה֙hēnnāhHAY-NA
וְאַחַ֣תwĕʾaḥatveh-ah-HAHT
הֵ֔נָּהhēnnâHAY-na
וַיַּ֖עַלwayyaʿalva-YA-al
וַיִּגְהַ֣רwayyigharva-yeeɡ-HAHR
עָלָ֑יוʿālāywah-LAV
וַיְזוֹרֵ֤רwayzôrērvai-zoh-RARE
הַנַּ֙עַר֙hannaʿarha-NA-AR
עַדʿadad
שֶׁ֣בַעšebaʿSHEH-va
פְּעָמִ֔יםpĕʿāmîmpeh-ah-MEEM
וַיִּפְקַ֥חwayyipqaḥva-yeef-KAHK
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
אֶתʾetet
עֵינָֽיו׃ʿênāyway-NAIV

Cross Reference

2 இராஜாக்கள் 8:5
செத்துப் போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன் தான் என்றான்.

1 இராஜாக்கள் 17:22
கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.

2 இராஜாக்கள் 8:1
எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி: கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.

2 இராஜாக்கள் 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

லுூக்கா 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லுூக்கா 8:55
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

யோவான் 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.


Tags அவன் எழுந்து அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான் அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்
2 Kings 4:35 in Tamil Concordance 2 Kings 4:35 in Tamil Interlinear 2 Kings 4:35 in Tamil Image