2 இராஜாக்கள் 19:36
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
Tamil Easy Reading Version
எனவே அசீரிய அரசனான சனகெரிப் என்பவன் விலகிப்போய் நினிவே நகரத்திற்கு திரும்பிப் போனான்.
Thiru Viviliam
எனவே, அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
King James Version (KJV)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
American Standard Version (ASV)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
Bible in Basic English (BBE)
So Sennacherib, king of Assyria, went back to his place at Nineveh.
Darby English Bible (DBY)
And Sennacherib king of Assyria departed, and went and returned, and abode at Nineveh.
Webster’s Bible (WBT)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
World English Bible (WEB)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and lived at Nineveh.
Young’s Literal Translation (YLT)
And Sennacherib king of Asshur journeyeth, and goeth, and turneth back, and dwelleth in Nineveh;
2 இராஜாக்கள் 2 Kings 19:36
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
| וַיִּסַּ֣ע | wayyissaʿ | va-yee-SA | |
| וַיֵּ֔לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| וַיָּ֖שָׁב | wayyāšob | va-YA-shove | |
| סַנְחֵרִ֣יב | sanḥērîb | sahn-hay-REEV | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| אַשּׁ֑וּר | ʾaššûr | AH-shoor | |
| וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בְּנִֽינְוֵֽה׃ | bĕnînĕwē | beh-NEE-neh-VAY |
Cross Reference
யோனா 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
2 இராஜாக்கள் 19:7
இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
2 இராஜாக்கள் 19:28
நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.
2 இராஜாக்கள் 19:33
அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
ஆதியாகமம் 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,
யோனா 3:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
நாகூம் 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
நாகூம் 2:8
நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
மத்தேயு 12:41
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
Tags அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்
2 Kings 19:36 in Tamil Concordance 2 Kings 19:36 in Tamil Interlinear 2 Kings 19:36 in Tamil Image