நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், எழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
சபையார் கொண்டுவந்த சர்வாங்கதகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்குட்டிகளும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.
| And while he yet | עוֹדֶ֖נּוּ | ʿôdennû | oh-DEH-noo |
| spake | מְדַבֵּ֣ר | mĕdabbēr | meh-da-BARE |
| with | עִמָּ֑ם | ʿimmām | ee-MAHM |
| them, Rachel | וְרָחֵ֣ל׀ | wĕrāḥēl | veh-ra-HALE |
| came | בָּ֗אָה | bāʾâ | BA-ah |
| with | עִם | ʿim | eem |
| her father's | הַצֹּאן֙ | haṣṣōn | ha-TSONE |
| sheep: | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| for | לְאָבִ֔יהָ | lĕʾābîhā | leh-ah-VEE-ha |
| she | כִּ֥י | kî | kee |
| kept them. | רֹעָ֖ה | rōʿâ | roh-AH |
| הִֽוא׃ | hiw | heev |