2 நாளாகமம் 29:3
அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
Tamil Indian Revised Version
அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
Tamil Easy Reading Version
எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பல முள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் அரசனான முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான்.
Thiru Viviliam
அவர் தம் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரின் இல்லக் கதவுகளைத் திறந்து, அவற்றைப் பழுதுபார்த்தார்.
Other Title
திருக்கோவில் தூய்மைப் படுத்தப்படல்
King James Version (KJV)
He in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
American Standard Version (ASV)
He in the first year of his reign, in the first month, opened the doors of the house of Jehovah, and repaired them.
Bible in Basic English (BBE)
In the first year of his rule, in the first month, opening the doors of the Lord’s house, he made them strong.
Darby English Bible (DBY)
He, in the first year of his reign, in the first month, opened the doors of the house of Jehovah, and repaired them.
Webster’s Bible (WBT)
He, in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
World English Bible (WEB)
He in the first year of his reign, in the first month, opened the doors of the house of Yahweh, and repaired them.
Young’s Literal Translation (YLT)
He, in the first year of his reign, in the first month, hath opened the doors of the house of Jehovah, and strengtheneth them,
2 நாளாகமம் 2 Chronicles 29:3
அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
He in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
| ה֣וּא | hûʾ | hoo | |
| בַשָּׁנָה֩ | baššānāh | va-sha-NA | |
| הָרִֽאשׁוֹנָ֨ה | hāriʾšônâ | ha-ree-shoh-NA | |
| לְמָלְכ֜וֹ | lĕmolkô | leh-mole-HOH | |
| בַּחֹ֣דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh | |
| הָֽרִאשׁ֗וֹן | hāriʾšôn | ha-ree-SHONE | |
| פָּתַ֛ח | pātaḥ | pa-TAHK | |
| אֶת | ʾet | et | |
| דַּלְת֥וֹת | daltôt | dahl-TOTE | |
| בֵּית | bêt | bate | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| וַֽיְחַזְּקֵֽם׃ | wayḥazzĕqēm | VA-ha-zeh-KAME |
Cross Reference
2 நாளாகமம் 28:24
ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,
2 நாளாகமம் 29:7
அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
2 இராஜாக்கள் 16:14
கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.
2 நாளாகமம் 34:3
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
சங்கீதம் 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
கலாத்தியர் 1:16
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
Tags அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவைகளைப் பழுதுபார்த்து
2 Chronicles 29:3 in Tamil Concordance 2 Chronicles 29:3 in Tamil Interlinear 2 Chronicles 29:3 in Tamil Image