அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.
ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.
சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.
| And he looked, | וַיַּ֞רְא | wayyar | va-YAHR |
| and behold | וְהִנֵּ֧ה | wĕhinnē | veh-hee-NAY |
| a well | בְאֵ֣ר | bĕʾēr | veh-ARE |
| in the field, | בַּשָּׂדֶ֗ה | baśśāde | ba-sa-DEH |
| and, lo, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| there | שָׁ֞ם | šām | shahm |
| were three | שְׁלֹשָׁ֤ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| flocks | עֶדְרֵי | ʿedrê | ed-RAY |
| of sheep | צֹאן֙ | ṣōn | tsone |
| lying | רֹֽבְצִ֣ים | rōbĕṣîm | roh-veh-TSEEM |
| by | עָלֶ֔יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| it; for | כִּ֚י | kî | kee |
| out of | מִן | min | meen |
| that | הַבְּאֵ֣ר | habbĕʾēr | ha-beh-ARE |
| well | הַהִ֔וא | hahiw | ha-HEEV |
| they watered | יַשְׁק֖וּ | yašqû | yahsh-KOO |
| the flocks: | הָֽעֲדָרִ֑ים | hāʿădārîm | ha-uh-da-REEM |
| and a great | וְהָאֶ֥בֶן | wĕhāʾeben | veh-ha-EH-ven |
| stone | גְּדֹלָ֖ה | gĕdōlâ | ɡeh-doh-LA |
| was upon | עַל | ʿal | al |
| the well's | פִּ֥י | pî | pee |
| mouth. | הַבְּאֵֽר׃ | habbĕʾēr | ha-beh-ARE |