Context verses 2-chronicles 23:12
2 Chronicles 23:2

அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.

אַבְרָהָ֔ם
2 Chronicles 23:3

அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக் குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.

אַבְרָהָ֔ם
bowed
down
וַיִּשְׁתַּ֙חוּ֙wayyištaḥûva-yeesh-TA-HOO
himself
And
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
people
עַ֥םʿamam
of
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets