அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.
சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,
| And Abram | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| Lord | אֲדֹנָ֤י | ʾădōnāy | uh-doh-NAI |
| God, | יֱהוִה֙ | yĕhwih | yay-VEE |
| what | מַה | ma | ma |
| wilt thou give | תִּתֶּן | titten | tee-TEN |
| me, seeing I | לִ֔י | lî | lee |
| go | וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| childless, | הוֹלֵ֣ךְ | hôlēk | hoh-LAKE |
| and the steward | עֲרִירִ֑י | ʿărîrî | uh-ree-REE |
| וּבֶן | ûben | oo-VEN | |
| of my house | מֶ֣שֶׁק | mešeq | MEH-shek |
| is this | בֵּיתִ֔י | bêtî | bay-TEE |
| Eliezer | ה֖וּא | hûʾ | hoo |
| of Damascus? | דַּמֶּ֥שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| אֱלִיעֶֽזֶר׃ | ʾĕlîʿezer | ay-lee-EH-zer |