Context verses 2-chronicles 15:2
2 Chronicles 15:1

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

אַבְרָ֗ם
2 Chronicles 15:3

இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

וַיֹּ֣אמֶר, לִ֔י
2 Chronicles 15:4

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

ה֖וּא
2 Chronicles 15:5

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:9

அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:13

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,

וַיֹּ֣אמֶר
And
Abram
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Lord
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
God,
יֱהוִה֙yĕhwihyay-VEE
what
מַהmama
wilt
thou
give
תִּתֶּןtittentee-TEN
me,
seeing
I
לִ֔יlee
go
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
childless,
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
and
the
steward
עֲרִירִ֑יʿărîrîuh-ree-REE

וּבֶןûbenoo-VEN
of
my
house
מֶ֣שֶׁקmešeqMEH-shek
is
this
בֵּיתִ֔יbêtîbay-TEE
Eliezer
ה֖וּאhûʾhoo
of
Damascus?
דַּמֶּ֥שֶׂקdammeśeqda-MEH-sek


אֱלִיעֶֽזֶר׃ʾĕlîʿezeray-lee-EH-zer