அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto Abram, | לְאַבְרָ֗ם | lĕʾabrām | leh-av-RAHM |
| Know | יָדֹ֨עַ | yādōaʿ | ya-DOH-ah |
| of a surety | תֵּדַ֜ע | tēdaʿ | tay-DA |
| that | כִּי | kî | kee |
| thy seed | גֵ֣ר׀ | gēr | ɡare |
| shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| a stranger | זַרְעֲךָ֗ | zarʿăkā | zahr-uh-HA |
| in a land | בְּאֶ֙רֶץ֙ | bĕʾereṣ | beh-EH-RETS |
| that is not | לֹ֣א | lōʾ | loh |
| theirs, and shall serve | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| them; and they shall afflict | וַֽעֲבָד֖וּם | waʿăbādûm | va-uh-va-DOOM |
| them four | וְעִנּ֣וּ | wĕʿinnû | veh-EE-noo |
| hundred | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| years; | אַרְבַּ֥ע | ʾarbaʿ | ar-BA |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |