ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும் சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி நீங்கள் என்னைவிட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
| And the Lord | וַיֵּרָ֤א | wayyērāʾ | va-yay-RA |
| appeared | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Unto thy seed | לְזַ֨רְעֲךָ֔ | lĕzarʿăkā | leh-ZAHR-uh-HA |
| will I give | אֶתֵּ֖ן | ʾettēn | eh-TANE |
| אֶת | ʾet | et | |
| this | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| land: | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| and there | וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven |
| builded | שָׁם֙ | šām | shahm |
| he an altar | מִזְבֵּ֔חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| unto the Lord, | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| who appeared | הַנִּרְאֶ֥ה | hannirʾe | ha-neer-EH |
| unto | אֵלָֽיו׃ | ʾēlāyw | ay-LAIV |