Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 5:24 in Tamil

Home Bible 1 Timothy 1 Timothy 5 1 Timothy 5:24

1 தீமோத்தேயு 5:24
சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

Tamil Indian Revised Version
சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

Tamil Easy Reading Version
சிலரது பாவங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாக இருக்கும். அவர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பதை அவர்கள் பாவங்களே காட்டுகின்றன. ஆனால் சிலரது பாவங்களோ தாமதமாகவே வெளிப்படும்.

Thiru Viviliam
சிலருடைய பாவங்கள் வெளிப்படையானவை. அவர்களுடைய பாவங்கள் தீர்ப்புக்காக அவர்களுக்கு முன்னே சென்று சேர்கின்றன. வேறு சிலருடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னே வந்து சேர்கின்றன.

1 Timothy 5:231 Timothy 51 Timothy 5:25

King James Version (KJV)
Some men’s sins are open beforehand, going before to judgment; and some men they follow after.

American Standard Version (ASV)
Some men’s sins are evident, going before unto judgment; and some men also they follow after.

Bible in Basic English (BBE)
The sins of some men are clearly seen, going before them to be judged; but with others, their sins go after them.

Darby English Bible (DBY)
Of some men the sins are manifest beforehand, going before to judgment, and some also they follow after.

World English Bible (WEB)
Some men’s sins are evident, preceding them to judgment, and some also follow later.

Young’s Literal Translation (YLT)
of certain men the sins are manifest beforehand, leading before to judgment, and certain also they follow after;

1 தீமோத்தேயு 1 Timothy 5:24
சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
Some men's sins are open beforehand, going before to judgment; and some men they follow after.

Τινῶνtinōntee-NONE
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
αἱhaiay
ἁμαρτίαιhamartiaia-mahr-TEE-ay
πρόδηλοίprodēloiPROH-thay-LOO
εἰσινeisinees-een
προάγουσαιproagousaiproh-AH-goo-say
εἰςeisees
κρίσινkrisinKREE-seen
τισὶνtisintee-SEEN
δὲdethay
καὶkaikay
ἐπακολουθοῦσιν·epakolouthousinape-ah-koh-loo-THOO-seen

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18
அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

2 தீமோத்தேயு 4:10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.

கலாத்தியர் 5:19
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

2 பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

எரேமியா 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.


Tags சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும் சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்
1 Timothy 5:24 in Tamil Concordance 1 Timothy 5:24 in Tamil Interlinear 1 Timothy 5:24 in Tamil Image