1 சாமுவேல் 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
Thiru Viviliam
அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி,
King James Version (KJV)
That the LORD called Samuel: and he answered, Here am I.
American Standard Version (ASV)
that Jehovah called Samuel; and he said, Here am I.
Bible in Basic English (BBE)
The voice of the Lord said Samuel’s name; and he said, Here am I.
Darby English Bible (DBY)
that Jehovah called to Samuel. And he said, Here am I.
Webster’s Bible (WBT)
That the LORD called Samuel: and he answered, Here am I.
World English Bible (WEB)
that Yahweh called Samuel; and he said, Here am I.
Young’s Literal Translation (YLT)
and Jehovah calleth unto Samuel, and he saith, `Here `am’ I.’
1 சாமுவேல் 1 Samuel 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
That the LORD called Samuel: and he answered, Here am I.
| וַיִּקְרָ֧א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| שְׁמוּאֵ֖ל | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
Cross Reference
ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
சங்கீதம் 99:6
அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.
ஏசாயா 6:8
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
1 கொரிந்தியர் 12:6
கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
1 கொரிந்தியர் 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
கலாத்தியர் 1:15
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
Tags அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார் அதற்கு அவன் இதோ இருக்கிறேன் என்று சொல்லி
1 Samuel 3:4 in Tamil Concordance 1 Samuel 3:4 in Tamil Interlinear 1 Samuel 3:4 in Tamil Image