1 சாமுவேல் 23:21
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
Tamil Easy Reading Version
சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
Thiru Viviliam
சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!
King James Version (KJV)
And Saul said, Blessed be ye of the LORD; for ye have compassion on me.
American Standard Version (ASV)
And Saul said, Blessed be ye of Jehovah; for ye have had compassion on me.
Bible in Basic English (BBE)
And Saul said, The Lord’s blessing will be yours, for you have had pity on me.
Darby English Bible (DBY)
And Saul said, Blessed be ye of Jehovah; for ye have compassion upon me.
Webster’s Bible (WBT)
And Saul said, Blessed be ye of the LORD; for ye have compassion on me.
World English Bible (WEB)
Saul said, Blessed be you of Yahweh; for you have had compassion on me.
Young’s Literal Translation (YLT)
And Saul saith, `Blessed `are’ ye of Jehovah, for ye have pity on me;
1 சாமுவேல் 1 Samuel 23:21
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
And Saul said, Blessed be ye of the LORD; for ye have compassion on me.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| בְּרוּכִ֥ים | bĕrûkîm | beh-roo-HEEM | |
| אַתֶּ֖ם | ʾattem | ah-TEM | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| כִּ֥י | kî | kee | |
| חֲמַלְתֶּ֖ם | ḥămaltem | huh-mahl-TEM | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
Cross Reference
1 சாமுவேல் 22:8
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
நியாயாதிபதிகள் 17:2
அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
சங்கீதம் 10:3
துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
ஏசாயா 66:5
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
மீகா 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
Tags அதற்கு சவுல் நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக
1 Samuel 23:21 in Tamil Concordance 1 Samuel 23:21 in Tamil Interlinear 1 Samuel 23:21 in Tamil Image