1 சாமுவேல் 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
Tamil Indian Revised Version
பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
Tamil Easy Reading Version
சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான்.
Thiru Viviliam
சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.
King James Version (KJV)
And the child Samuel grew on, and was in favor both with the LORD, and also with men.
American Standard Version (ASV)
And the child Samuel grew on, and increased in favor both with Jehovah, and also with men.
Bible in Basic English (BBE)
And the young Samuel, becoming older, had the approval of the Lord and of men.
Darby English Bible (DBY)
And the boy Samuel grew on, and was in favour both with Jehovah and also with men.
Webster’s Bible (WBT)
And the child Samuel continued to grow, and was in favor both with the LORD, and also with men.
World English Bible (WEB)
The child Samuel grew on, and increased in favor both with Yahweh, and also with men.
Young’s Literal Translation (YLT)
And the youth Samuel is going on and growing up, and `is’ good both with Jehovah, and also with men.
1 சாமுவேல் 1 Samuel 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
And the child Samuel grew on, and was in favor both with the LORD, and also with men.
| וְהַנַּ֣עַר | wĕhannaʿar | veh-ha-NA-ar | |
| שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| הֹלֵ֥ךְ | hōlēk | hoh-LAKE | |
| וְגָדֵ֖ל | wĕgādēl | veh-ɡa-DALE | |
| וָט֑וֹב | wāṭôb | va-TOVE | |
| גַּ֚ם | gam | ɡahm | |
| עִם | ʿim | eem | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וְגַ֖ם | wĕgam | veh-ɡAHM | |
| עִם | ʿim | eem | |
| אֲנָשִֽׁים׃ | ʾănāšîm | uh-na-SHEEM |
Cross Reference
லுூக்கா 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
1 சாமுவேல் 2:21
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
நீதிமொழிகள் 3:3
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
லுூக்கா 1:80
அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
லுூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
ரோமர் 14:18
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
Tags சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்
1 Samuel 2:26 in Tamil Concordance 1 Samuel 2:26 in Tamil Interlinear 1 Samuel 2:26 in Tamil Image