1 சாமுவேல் 17:4
அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
Tamil Indian Revised Version
அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.
Tamil Easy Reading Version
பெலிஸ்தியரிடம் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் காத் என்னும் ஊரினன். 9 அடி உயரமாக இருந்தான்.
Thiru Viviliam
அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.
King James Version (KJV)
And there went out a champion out of the camp of the Philistines, named Goliath, of Gath, whose height was six cubits and a span.
American Standard Version (ASV)
And there went out a champion out of the camp of the Philistines, named Goliath, of Gath, whose height was six cubits and a span.
Bible in Basic English (BBE)
And a fighter came out from the tents of the Philistines, named Goliath of Gath; he was more than six cubits tall.
Darby English Bible (DBY)
And there went out a champion from the camp of the Philistines, named Goliath, of Gath, whose height was six cubits and a span.
Webster’s Bible (WBT)
And there went out a champion from the camp of the Philistines, named Goliath, of Gath, whose hight was six cubits and a span.
World English Bible (WEB)
There went out a champion out of the camp of the Philistines, named Goliath, of Gath, whose height was six cubits and a span.
Young’s Literal Translation (YLT)
And there goeth out a man of the duellists from the camps of the Philistines, Goliath `is’ his name, from Gath; his height `is’ six cubits and a span,
1 சாமுவேல் 1 Samuel 17:4
அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
And there went out a champion out of the camp of the Philistines, named Goliath, of Gath, whose height was six cubits and a span.
| וַיֵּצֵ֤א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| הַבֵּנַ֙יִם֙ | habbēnayim | ha-bay-NA-YEEM | |
| מִמַּֽחֲנ֣וֹת | mimmaḥănôt | mee-ma-huh-NOTE | |
| פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM | |
| גָּלְיָ֥ת | golyāt | ɡole-YAHT | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| מִגַּ֑ת | miggat | mee-ɡAHT | |
| גָּבְה֕וֹ | gobhô | ɡove-HOH | |
| שֵׁ֥שׁ | šēš | shaysh | |
| אַמּ֖וֹת | ʾammôt | AH-mote | |
| וָזָֽרֶת׃ | wāzāret | va-ZA-ret |
Cross Reference
யோசுவா 11:22
இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.
உபாகமம் 3:11
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலுமுழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
1 சாமுவேல் 17:23
அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
1 சாமுவேல் 21:9
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.
1 சாமுவேல் 27:4
தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
2 சாமுவேல் 21:16
அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டுமென்று இருந்தான்.
1 நாளாகமம் 11:23
ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
1 நாளாகமம் 20:4
அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது சாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.
ஆமோஸ் 2:9
நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
Tags அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான் அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்
1 Samuel 17:4 in Tamil Concordance 1 Samuel 17:4 in Tamil Interlinear 1 Samuel 17:4 in Tamil Image