Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:38 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:38

1 சாமுவேல் 14:38
அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம்.

Thiru Viviliam
ஆனால், அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்களின் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்; இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டறியுங்கள்.

1 Samuel 14:371 Samuel 141 Samuel 14:39

King James Version (KJV)
And Saul said, Draw ye near hither, all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

American Standard Version (ASV)
And Saul said, Draw nigh hither, all ye chiefs of the people; and know and see wherein this sin hath been this day.

Bible in Basic English (BBE)
And Saul said, Come near, all you chiefs of the people, and let us get word from God and see in whom is this sin today.

Darby English Bible (DBY)
And Saul said, Draw ye near hither, all the heads of the people; and know and see wherein this sin has been this day.

Webster’s Bible (WBT)
And Saul said, Draw ye near hither all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

World English Bible (WEB)
Saul said, Draw near here, all you chiefs of the people; and know and see in which this sin has been this day.

Young’s Literal Translation (YLT)
And Saul saith, `Draw ye nigh hither all, the chiefs of the people, and know and see in what this sin hath been to-day;

1 சாமுவேல் 1 Samuel 14:38
அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.
And Saul said, Draw ye near hither, all the chief of the people: and know and see wherein this sin hath been this day.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
שָׁא֔וּלšāʾûlsha-OOL
גֹּ֣שֽׁוּgōšûɡOH-shoo
הֲלֹ֔םhălōmhuh-LOME
כֹּ֖לkōlkole
פִּנּ֣וֹתpinnôtPEE-note
הָעָ֑םhāʿāmha-AM
וּדְע֣וּûdĕʿûoo-deh-OO
וּרְא֔וּûrĕʾûoo-reh-OO
בַּמָּ֗הbammâba-MA
הָֽיְתָ֛הhāyĕtâha-yeh-TA
הַֽחַטָּ֥אתhaḥaṭṭātha-ha-TAHT
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
הַיּֽוֹם׃hayyômha-yome

Cross Reference

1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.

எபேசியர் 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

மத்தேயு 21:42
இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?

சகரியா 10:4
அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.

சங்கீதம் 47:9
ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

2 சாமுவேல் 18:3
ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 20:2
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

யோசுவா 7:14
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.

யோசுவா 7:11
இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும் வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

எண்ணாகமம் 24:17
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.


Tags அப்பொழுது சவுல் ஜனத்தின் தலைவர்களே நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்
1 Samuel 14:38 in Tamil Concordance 1 Samuel 14:38 in Tamil Interlinear 1 Samuel 14:38 in Tamil Image