1 பேதுரு 4:15
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
Tamil Indian Revised Version
ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
Tamil Easy Reading Version
உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது.
Thiru Viviliam
ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
King James Version (KJV)
But let none of you suffer as a murderer, or as a thief, or as an evildoer, or as a busybody in other men’s matters.
American Standard Version (ASV)
For let none of you suffer as a murderer, or a thief, or an evil-doer, or as a meddler in other men’s matters:
Bible in Basic English (BBE)
Let no one among you undergo punishment as a taker of life, or as a thief, or as an evil-doer, or as one who is over-interested in other men’s business;
Darby English Bible (DBY)
Let none of you suffer indeed as murderer, or thief, or evildoer, or as overseer of other people’s matters;
World English Bible (WEB)
For let none of you suffer as a murderer, or a thief, or an evil doer, or as a meddler in other men’s matters.
Young’s Literal Translation (YLT)
for let none of you suffer as a murderer, or thief, or evil-doer, or as an inspector into other men’s matters;
1 பேதுரு 1 Peter 4:15
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
But let none of you suffer as a murderer, or as a thief, or as an evildoer, or as a busybody in other men's matters.
| μὴ | mē | may | |
| γάρ | gar | gahr | |
| τις | tis | tees | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| πασχέτω | paschetō | pa-SKAY-toh | |
| ὡς | hōs | ose | |
| φονεὺς | phoneus | foh-NAYFS | |
| ἢ | ē | ay | |
| κλέπτης | kleptēs | KLAY-ptase | |
| ἢ | ē | ay | |
| κακοποιὸς | kakopoios | ka-koh-poo-OSE | |
| ἢ | ē | ay | |
| ὡς | hōs | ose | |
| ἀλλοτριοεπίσκοπος· | allotrioepiskopos | al-loh-tree-oh-ay-PEE-skoh-pose |
Cross Reference
1 தெசலோனிக்கேயர் 4:11
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
2 தெசலோனிக்கேயர் 3:11
உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
1 தீமோத்தேயு 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
மத்தேயு 5:11
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
2 தீமோத்தேயு 2:9
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
1 பேதுரு 2:19
ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 3:17
தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமனால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
Tags ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது திருடனாயாவது பொல்லாங்கு செய்தவனாயாவது அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது
1 Peter 4:15 in Tamil Concordance 1 Peter 4:15 in Tamil Interlinear 1 Peter 4:15 in Tamil Image