Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 10:3 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 10 1 Corinthians 10:3

1 கொரிந்தியர் 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

Tamil Indian Revised Version
எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.

1 Corinthians 10:21 Corinthians 101 Corinthians 10:4

King James Version (KJV)
And did all eat the same spiritual meat;

American Standard Version (ASV)
and did all eat the same spiritual food;

Bible in Basic English (BBE)
And they all took the same holy food;

Darby English Bible (DBY)
and all ate the same spiritual food,

World English Bible (WEB)
and all ate the same spiritual food;

Young’s Literal Translation (YLT)
and all the same spiritual food did eat,

1 கொரிந்தியர் 1 Corinthians 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
And did all eat the same spiritual meat;

καὶkaikay
πάντεςpantesPAHN-tase
τὸtotoh
αὐτὸautoaf-TOH
βρῶμαbrōmaVROH-ma
πνευματικὸνpneumatikonpnave-ma-tee-KONE
ἔφαγονephagonA-fa-gone

Cross Reference

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

யாத்திராகமம் 16:35
இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

நெகேமியா 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

நெகேமியா 9:20
அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

யாத்திராகமம் 16:4
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

யாத்திராகமம் 16:15
இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

சங்கீதம் 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

சங்கீதம் 78:23
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

யோவான் 6:22
மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர் மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.


Tags எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்
1 Corinthians 10:3 in Tamil Concordance 1 Corinthians 10:3 in Tamil Interlinear 1 Corinthians 10:3 in Tamil Image