Context verses 1-chronicles 7:7
1 Chronicles 7:1

இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.

אֶל, הַתֵּבָ֑ה
1 Chronicles 7:9

தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.

אֶל, אֶל
1 Chronicles 7:13

நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சோ, சல்லுூம் என்பவர்கள்.

נֹ֗חַ, בָנָ֛יו, אֶל
1 Chronicles 7:15

மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
1 Chronicles 7:23

பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.

אִתּ֖וֹ
went
in,
וַיָּ֣בֹאwayyābōʾva-YA-voh
And
Noah
נֹ֗חַnōaḥNOH-ak
sons,
his
and
וּ֠בָנָיוûbānāywOO-va-nav
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
wives
his
sons'
וּנְשֵֽׁיûnĕšêoo-neh-SHAY
and
בָנָ֛יוbānāywva-NAV
with
אִתּ֖וֹʾittôEE-toh
him,
into
אֶלʾelel
ark,
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
because
of
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
waters
מֵ֥יmay
of
the
flood.
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool