1 நாளாகமம் 3:14
இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
Tamil Indian Revised Version
இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
Tamil Easy Reading Version
மனாசேயின் மகன் ஆமோன், ஆமோனின் மகன் யோசியா.
Thiru Viviliam
அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா.
King James Version (KJV)
Amon his son, Josiah his son.
American Standard Version (ASV)
Amon his son, Josiah his son.
Bible in Basic English (BBE)
Amon his son, Josiah his son.
Darby English Bible (DBY)
Amon his son, Josiah his son.
Webster’s Bible (WBT)
Amon his son, Josiah his son.
World English Bible (WEB)
Amon his son, Josiah his son.
Young’s Literal Translation (YLT)
Amon his son, Josiah his son.
1 நாளாகமம் 1 Chronicles 3:14
இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
Amon his son, Josiah his son.
| אָמ֥וֹן | ʾāmôn | ah-MONE | |
| בְּנ֖וֹ | bĕnô | beh-NOH | |
| יֹֽאשִׁיָּ֥הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo | |
| בְנֽוֹ׃ | bĕnô | veh-NOH |
Cross Reference
2 இராஜாக்கள் 23:30
மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
2 நாளாகமம் 34:1
யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2 இராஜாக்கள் 21:19
ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.
மத்தேயு 1:10
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
எரேமியா 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
எரேமியா 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,
2 நாளாகமம் 36:11
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,
2 நாளாகமம் 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 நாளாகமம் 36:1
அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 நாளாகமம் 33:20
மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 இராஜாக்கள் 24:17
அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
2 இராஜாக்கள் 23:34
யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
2 இராஜாக்கள் 21:26
அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.
Tags இவனுடைய குமாரன் ஆமோன் இவனுடைய குமாரன் யோசியா
1 Chronicles 3:14 in Tamil Concordance 1 Chronicles 3:14 in Tamil Interlinear 1 Chronicles 3:14 in Tamil Image