1 நாளாகமம் 16:43
பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
Tamil Indian Revised Version
பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
Tamil Easy Reading Version
விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.
Thiru Viviliam
பின்னர், மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.
King James Version (KJV)
And all the people departed every man to his house: and David returned to bless his house.
American Standard Version (ASV)
And all the people departed every man to his house: and David returned to bless his house.
Bible in Basic English (BBE)
And all the people went away, every man to his house; and David went back to give a blessing to his family.
Darby English Bible (DBY)
And all the people departed every one to his house; and David returned to bless his household.
Webster’s Bible (WBT)
And all the people departed every man to his house: and David returned to bless his house.
World English Bible (WEB)
All the people departed every man to his house: and David returned to bless his house.
Young’s Literal Translation (YLT)
And all the people go, each to his house, and David turneth round to bless his house.
1 நாளாகமம் 1 Chronicles 16:43
பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
And all the people departed every man to his house: and David returned to bless his house.
| וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| כָל | kāl | hahl | |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| לְבֵית֑וֹ | lĕbêtô | leh-vay-TOH | |
| וַיִּסֹּ֥ב | wayyissōb | va-yee-SOVE | |
| דָּוִ֖יד | dāwîd | da-VEED | |
| לְבָרֵ֥ךְ | lĕbārēk | leh-va-RAKE | |
| אֶת | ʾet | et | |
| בֵּיתֽוֹ׃ | bêtô | bay-TOH |
Cross Reference
2 சாமுவேல் 6:19
இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
யோசுவா 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
1 இராஜாக்கள் 8:66
எட்டாம்நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
Tags பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள் தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்
1 Chronicles 16:43 in Tamil Concordance 1 Chronicles 16:43 in Tamil Interlinear 1 Chronicles 16:43 in Tamil Image