1 நாளாகமம் 16:18
உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
Tamil Indian Revised Version
உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.”
Thiru Viviliam
⁽‘கானான் நாட்டை உனக்கு␢ அளிப்பேன்; அப்பங்கே உனக்கு␢ உரிமைச்சொத்தாய் இருக்கும்’␢ என்றார் அவர்.⁾
King James Version (KJV)
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;
American Standard Version (ASV)
Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;
Bible in Basic English (BBE)
Saying, To you will I give the land of Canaan, the measured line of your heritage:
Darby English Bible (DBY)
Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;
Webster’s Bible (WBT)
Saying, To thee will I give the land of Canaan, the lot of your inheritance;
World English Bible (WEB)
Saying, To you will I give the land of Canaan, The lot of your inheritance;
Young’s Literal Translation (YLT)
Saying: To thee I give the land of Canaan, The portion of your inheritance,
1 நாளாகமம் 1 Chronicles 16:18
உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;
| לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE | |
| לְךָ֙ | lĕkā | leh-HA | |
| אֶתֵּ֣ן | ʾettēn | eh-TANE | |
| אֶֽרֶץ | ʾereṣ | EH-rets | |
| כְּנָ֔עַן | kĕnāʿan | keh-NA-an | |
| חֶ֖בֶל | ḥebel | HEH-vel | |
| נַֽחֲלַתְכֶֽם׃ | naḥălatkem | NA-huh-laht-HEM |
Cross Reference
ஆதியாகமம் 13:15
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
ஆதியாகமம் 17:8
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
ஆதியாகமம் 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
ஆதியாகமம் 35:11
பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
எண்ணாகமம் 26:53
இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
உபாகமம் 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
மீகா 2:5
கர்த்தரின் சபையில் சுதந்தரவீதங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
Tags உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்
1 Chronicles 16:18 in Tamil Concordance 1 Chronicles 16:18 in Tamil Interlinear 1 Chronicles 16:18 in Tamil Image