சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 24:17
நீதிமொழிகள் 24:1

பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

אַל
நீதிமொழிகள் 24:15

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

אַל
நீதிமொழிகள் 24:19

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

אַל, אַל
நீதிமொழிகள் 24:21

என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

אַל
நீதிமொழிகள் 24:28

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

אַל
நீதிமொழிகள் 24:29

அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

אַל
falleth,
בִּנְפֹ֣לbinpōlbeen-FOLE
when
אֽ֭וֹיִבְיךָʾôyibykāOH-yeev-y-ha
thine
enemy
not
אַלʾalal
Rejoice
תִּשְׂמָ֑חtiśmāḥtees-MAHK
he
when
stumbleth:
וּ֝בִכָּשְׁל֗וֹûbikkošlôOO-vee-kohsh-LOH
let
and
אַלʾalal
not
be
יָגֵ֥לyāgēlya-ɡALE
glad
thine
heart
לִבֶּֽךָ׃libbekālee-BEH-ha