Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:17

நீதிமொழிகள் 20:17
வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

Tamil Indian Revised Version
வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

Tamil Easy Reading Version
ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.

திருவிவிலியம்
⁽வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.⁾

Proverbs 20:16Proverbs 20Proverbs 20:18

King James Version (KJV)
Bread of deceit is sweet to a man; but afterwards his mouth shall be filled with gravel.

American Standard Version (ASV)
Bread of falsehood is sweet to a man; But afterwards his mouth shall be filled with gravel.

Bible in Basic English (BBE)
Bread of deceit is sweet to a man; but after, his mouth will be full of sand.

Darby English Bible (DBY)
Bread of falsehood is sweet to a man, but afterwards his mouth shall be filled with gravel.

World English Bible (WEB)
Fraudulent food is sweet to a man, But afterwards his mouth is filled with gravel.

Young’s Literal Translation (YLT)
Sweet to a man `is’ the bread of falsehood, And afterwards is his mouth filled `with’ gravel.

நீதிமொழிகள் Proverbs 20:17
வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
Bread of deceit is sweet to a man; but afterwards his mouth shall be filled with gravel.

עָרֵ֣בʿārēbah-RAVE
לָ֭אִישׁlāʾîšLA-eesh
לֶ֣חֶםleḥemLEH-hem
שָׁ֑קֶרšāqerSHA-ker
וְ֝אַחַ֗רwĕʾaḥarVEH-ah-HAHR
יִמָּֽלֵאyimmālēʾyee-MA-lay
פִ֥יהוּpîhûFEE-hoo
חָצָֽץ׃ḥāṣāṣha-TSAHTS

இணை வசனம்

Proverbs 9:17
மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

Ecclesiastes 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

Lamentations 3:15
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

Hebrews 11:25
அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,

Genesis 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

Proverbs 4:17
அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.


Tags வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும் பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்
நீதிமொழிகள் 20:17 Concordance நீதிமொழிகள் 20:17 Interlinear நீதிமொழிகள் 20:17 Image